திருடன் என நினைத்து மனைவியை சுட்டு கொன்ற கணவன்  

Published By: Selva Loges

23 Jan, 2017 | 06:38 PM
image

வீட்டிற்குள் திருடன் வந்துள்ளதாக கருதி வெளியிலிருந்து வந்த தனது மனைவியை, கணவன் சுட்டு கொன்ற சம்பவம்  அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்திலுள்ள கோல்ட்ஸ்போரோ நகரிலுள்ள பில்லி வில்லியம்ஸ் என்பவர் அவரது மனைவி ஜினா வில்லியம்ஸ் என்பவரை சுற்று கொண்டுள்ளார்.

ஜினா வில்லியம்ஸ் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த நிலையில், பணி முடிந்து இரவில் வீடு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே,  கண் விழித்த பில்லி வில்லியம்ஸ் வீட்டிற்குள் திருடன் வந்துள்ளதாக கருதி மனைவியை சுட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நடந்த போது அவர்களின் இரு குழந்தைகளும் வீட்டில் உறக்கத்தில் இருந்துள்ளனர். மேலும்  போலீசார் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25