டில்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை நோக்கி பறந்துகொண்டிருந்த எயார் இந்தியா விமானமொன்று என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று புறப்பட்ட எயார் இந்தியா ஏஐ173 விமானத்தில் 216 பயணிகளும் 16 ஊழியர்களும் இருந்தனர் என எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ஜின் கோளாறு காரணமாக, ரஷ்யாவின் தூரக்கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மகதான் நகரில் இவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்படி பயணிகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதற்காக மற்றொரு விமானம் இன்று பிற்பகல் இந்தியாவிலிருந்து மகதான் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM