இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, பங்களாதேஷ் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எம். ஷஃபியுதீன் அகமதுவை சந்தித்து பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
வங்கதேச விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு இராணுவ தளபதி ஷிகா அனிர்பன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இரு படைகளுக்கும் இடையிலான நட்பை நினைவுகூரும் வகையில் ஒரு மரத்தை நட்டார்.
சட்டோகிராமில் உள்ள பங்களாதேஷ் மிலிட்டரி அகாடமியில் 84வது 'லாங் கோர்ஸ்' அதிகாரிகளின் பயிற்சி முடிவு நிகழ்விலும் ஜெனரல் பாண்டே கலந்துக்கொண்டர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM