பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோக முயற்சி : நிட்டம்புவ பொலிஸார் விசாரணை!

Published By: Digital Desk 3

07 Jun, 2023 | 11:21 AM
image

தனது வீட்டு தோட்டக் கிணற்றில்  உடலைக் கழுவிவிட்டு வீட்டுக்குச் சென்று  கொண்டிருந்த பாடசாலை மாணவியை ஒருவர் பாலியல்  துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  நிட்டம்புவ தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று செவ்வாய்க்கிழமை (06) இரவு  11 மணியளவில்  இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மாணவி தனது  உடலைக் கழுவிய பின்னர்  துவாய் ஒன்றை  அணிந்து கொண்டு  வீட்டுக்குச் சென்று  கொண்டிருந்தபோது இருட்டில் மறைந்திருந்த ஒருவர்  பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

இந்நிலையில் மாணவி எழுப்பிய அலறல்  சத்தம் கேட்ட தாய் உடனடியாக  அங்கு சென்று  மாணவியை  பாதுகாத்து வீட்டுக்குச் அழைத்துச்  சென்று பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து  சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05