குறிப்பிட்ட சிலரை தெரிவுசெய்து இலக்குவைப்பது சட்டத்தின் நோக்கமாக இருக்கமுடியாது
Published By: Nanthini
06 Jun, 2023 | 07:04 PM
நடாஷாவின் விவகாரத்தில் அவரது பேச்சு வெறுப்புப்பேச்சாக இருப்பதால் சட்ட விரோதமானது என்று கூறுவதானால், சம்பந்தப்பட்ட குழுவுக்கு எதிராக பாரபட்சம் காட்டுமாறு அல்லது வன்முறையில் ஈடுபடுமாறு மற்றவர்களை தூண்டிவிடும் நோக்கம் அவருக்கு இருந்தது என்பதை தெளிவாக காண்பிக்கவேண்டியது அவசியமாகும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த பிரமாணத்தின் அடிப்படைக்கு நடாஷாவின் கருத்து வெளிப்பாடு பொருந்தவில்லையானால், அது அதிர்ச்சி தருவதாக, மனதை புண்படுத்துவதாக அல்லது வருத்தம் தருவதாக இருந்தாலும், அது அரசினால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை குறிப்பிடுகிறது.
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
-
சிறப்புக் கட்டுரை
கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?
10 Mar, 2024 | 02:17 PM
-
சிறப்புக் கட்டுரை
வலுப்பெறும் அரசியல் பிளவுகள்
10 Mar, 2024 | 12:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழர்களும் முஸ்லிம்களுமே ‘அரகலய’ வின் முக்கிய...
08 Mar, 2024 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள்...
05 Mar, 2024 | 10:00 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM