வேன் - கனரக வாகன விபத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த தம்பதி பலி!

Published By: Digital Desk 3

06 Jun, 2023 | 04:14 PM
image

கட்டுநாயக்கவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வேனும் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சீமெந்து  ஏற்றிச் சென்ற  கனரக வாகனமும் கித்துல்உத்து சிங்கபுர பகுதியில் நேருக்கு நேர் மோதியதில்  இருவர்  உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில்  கனரக வாகனம்  கவிழ்ந்ததுடன்  வேனும் பலத்த சேதமடைந்தது. காயமடைந்தவர்கள்  முதலில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வேனில் பயணம் செய்த தம்பதியினரே  உயிரிழந்ததுடன் வேனில் பயணம் செய்த  மற்றொருவரும் கனரக வாகன சாரதியும் படுகாயமடைந்தனர்.

கிண்ணியாவைச் சேர்ந்த முஸ்தபா அலாவுதீன்  மற்றும்   சுஹைலா உம்மா (45)  ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08
news-image

உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

2025-01-22 21:07:01
news-image

தலைமைத்துவம், சின்னம் தொடர்பில் முரண்பட விரும்பவில்லை...

2025-01-22 20:55:56
news-image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை...

2025-01-22 17:03:00