11 வயது மகளை பாலியல்  துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத் தண்டனை! 

Published By: Vishnu

06 Jun, 2023 | 01:41 PM
image

தனது  11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க குற்றவாளியாக காணப்பட்ட நபருக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து திங்கட்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளார்.  

குற்றவாளியான நபர் 2008 ஆம் ஆண்டு முதல் தனது மகளை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.  குறித்த நபர் உரகஸ்மன்ஹந்திய, கோரக்கீன பிரதேசத்தில் வசிப்பவராவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12
news-image

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை...

2025-02-14 17:21:03
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத்...

2025-02-14 16:58:28
news-image

நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! -...

2025-02-14 16:49:29
news-image

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே...

2025-02-14 16:55:18
news-image

வடக்குக்கான இரவு தபால் ரயில் சேவை...

2025-02-14 16:53:18
news-image

தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம்...

2025-02-14 16:58:29