இலங்கை - மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

Published By: Digital Desk 3

06 Jun, 2023 | 09:55 AM
image

(நா.தனுஜா)

இலங்கை - மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் 4 ஆவது கூட்டத்தொடர் இன்று (6) ஆரம்பமாகி நாளைய தினமும் (7) நடைபெறவுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடருக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் ஆகியோர் தலைமைதாங்கவுள்ளனர்.

அதேவேளை இன்றைய தினம் மேற்படி கூட்டு ஆணைக்குழுவின் அமைச்சுமட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது இருநாகளுக்கும் இடையிலான நல்லுறவில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம், புதிய செயற்திட்டங்கள், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா, மீன்பிடி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, திறன் அபிவிருத்தி என்பன உள்ளடங்கலாக இருநாடுகளினதும் அக்கறைக்குரிய துறைகள் மற்றும் விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி இக்கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை அடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

2026-08-15 15:19:13
news-image

“நீதியின் ஓலம்” போராட்டத்துக்கு அனுமதியளித்த வலி....

2026-08-15 15:30:06
news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

சோமரத்ன ராஜபக்‌ஷவை செம்மணிக்கு அழைத்து வாருங்கள்...

2026-08-15 15:40:22
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55
news-image

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி...

2026-08-15 12:04:11
news-image

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனே தலையிட வேண்டும்...

2026-08-15 11:15:42