கடுவெல பகுதியில் கொள்ளைச் சம்பவம் : பொலிஸாரை தாக்க முயன்ற நபர் மீது துப்பாக்கி சூடு

Published By: MD.Lucias

23 Jan, 2017 | 11:27 AM
image

கடுவெல, வெலிவிட்ட பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தை உடைத்து பணம், தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்வம்பம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 27 வயதுடைய சந்தேக நபர் தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

கடுவெல, வெலிவிட்ட பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தை மூன்று சந்தேக நபர்கள் உடைத்து, அங்கிருந்த பெண் ஒருவரை அச்சுறுத்தி, தங்க நகைள், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீது சந்தேக நபர்களில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சி செய்துள்ளார். இதன் போதே பொலிஸார் குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06