கடுவெல, வெலிவிட்ட பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தை உடைத்து பணம், தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்வம்பம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 27 வயதுடைய சந்தேக நபர் தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
கடுவெல, வெலிவிட்ட பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தை மூன்று சந்தேக நபர்கள் உடைத்து, அங்கிருந்த பெண் ஒருவரை அச்சுறுத்தி, தங்க நகைள், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்துள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீது சந்தேக நபர்களில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சி செய்துள்ளார். இதன் போதே பொலிஸார் குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM