கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது.
தேர்த்திருவிழா அன்று காலை 8:30 மணிக்கு கும்ப பூசையுடன் ஆரம்பமாகி மூலஸ்தான பூஜையாக தம்ப பூசை இடம்பெற்றது. பின் வசந்த மண்டப பூசையை தொடர்ந்து விநாயகர் உள்வீதி வலம் மற்றும் தேர்த் திருவிழா நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM