- முகப்பு
- Feature
- கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு சாவுமணி அடிக்கவே ‘ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு’
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு சாவுமணி அடிக்கவே ‘ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு’
Published By: Vishnu
04 Jun, 2023 | 06:17 PM

இந்த அதிகாரமானது, அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை, விமர்சனங்களை முடக்கும் செயற்பாடாக இருப்பதோடு, அவ்விதமானவற்றின் தோற்றுவாய்களை மௌனிக்கச் செய்வதை நோக்காகக் கொண்டது.
பதினொறாவதாக, ஆணைக்குழுவின் உத்தரவுகள் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறினால், நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விசாரணையின் பின்னர் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது குறித்த இரண்டையும் விதிப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒளிபரப்பு, ஒலிபரப்பு சேவை விநியோகத்தர், அனுமதிப் பத்திரம், அனுமதிப் பத்திரமுடையவர் என்ற விடயங்களுக்கான பொருட்கோடல்கள் இடம்பெறவில்லை. இவ்வாறான நிலையில் இவ்விடத்தினை பரந்து விரிந்த பகுதியாக வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில் தலையீடுகளைச் செய்ய முடியும்.
இவ்விதமான உள்ளடக்கங்களை கொண்ட ‘ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு’ சட்டமூலத்தினை கொண்டுவருவதற்கு முயற்சிப்பது, முதல் தடவையல்ல.
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - பைடன் கலந்துரையாடல் இல்லாதது...
24 Sep, 2023 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம்...
22 Sep, 2023 | 03:57 PM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளும் அரசியலும்
21 Sep, 2023 | 03:27 PM
-
சிறப்புக் கட்டுரை
பிரதமரை சந்தித்து அரசியல் வியூகத்தை கூறிய...
17 Sep, 2023 | 05:16 PM
-
சிறப்புக் கட்டுரை
திரிபோலி பிளட்டூன் (Tripoli platoon) இரகசிய...
15 Sep, 2023 | 04:36 PM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களும் விசாரணைகளும்
13 Sep, 2023 | 04:48 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...
2023-09-25 21:57:42

நீதிக்கான மன்றாட்டமும் வாயால் வடை சுடுதலும்
2023-09-25 12:30:48

மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம்...
2023-09-25 11:43:22

பசும்பால் விற்க இடையூறு : மதுபானசாலைகளுக்கு...
2023-09-25 11:02:40

மறுக்க முடியாத உரிமை
2023-09-24 19:45:52

ஜனாதிபதியின் அதிகப் பிரசங்கித்தனம்
2023-09-24 19:46:10

தனி வழி செல்வதற்கு களமமைக்கும் பஷில்
2023-09-24 19:46:51

பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒத்துழைப்பை வலியுறுத்தும் ஆசிய...
2023-09-24 19:47:49

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் பண ...
2023-09-24 19:48:27

வளர்ந்து வரும் ஆப்பிரிக்க சக்திகளின் எழுச்சி
2023-09-24 19:53:55

ஒஸ்லோ உடன்படிக்கையும் மரணித்துவிட்டது
2023-09-24 19:54:17

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM