பாணந்துறை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 6 அடி 7 அங்குல நீளமுள்ள ஆமையொன்று கரை ஒதுங்கியதாக பாணந்துறை கரையோர பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் காணப்படும் இவ்வாறான ஆமைகள் மிகவும் அரிதான வகையானவை என வனவிலங்கு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸாரால் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், பாணந்துறை மாநகர சபை ஊழியர்களின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் குறித்த ஆமை புதைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM