மொராவெவ பகுதியில் பொசன் அன்னதான நிகழ்வு 

Published By: Nanthini

03 Jun, 2023 | 02:13 PM
image

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் விதமாக AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் மொராவெவ பிரதேசத்தில் மொராவெவ பிரதேச சிவில் வலையமைப்பினரின் ஒத்துழைப்போடு பொசன் அன்னதான நிகழ்வு இன்று (3) இடம்பெற்றுள்ளது. 

மூவின மக்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமானது. 

அதனைத் தொடர்ந்து, நல்லிணக்கம் சார்ந்த கலந்துரையாடலுடன் குறித்த பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சந்தோஷ் நாராயணனின் பிரமாண்ட இசை...

2023-09-25 21:57:12
news-image

கொய்கா - அகோஃப் அறிவுப் பரப்புரைத்...

2023-09-25 13:04:39
news-image

கேகாலை புனித அன்னை மரியாள் தேவாலயத்தின்...

2023-09-25 10:35:59
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44