பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் விதமாக AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் மொராவெவ பிரதேசத்தில் மொராவெவ பிரதேச சிவில் வலையமைப்பினரின் ஒத்துழைப்போடு பொசன் அன்னதான நிகழ்வு இன்று (3) இடம்பெற்றுள்ளது.
மூவின மக்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து, நல்லிணக்கம் சார்ந்த கலந்துரையாடலுடன் குறித்த பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM