(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலங்களை ஆராய எதிர்க்கட்சி ஒன்றியத்தினால் இருவேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஒளி/ஒலிபரப்பு அதிகார சபை சட்ட மூலம் தொடர்பில் ஆராய்வதற்கு பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், கயந்த கருணாதிலக்க, எரான் விக்ரமரத்ன மற்றும் நாலக கொடஹேவா ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து ஆராய்வதற்கு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் , ரஞ்சித் மத்தும பண்டார, ரவூப் ஹகீம், லக்ஷ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், திஸ்ஸ அத்தநாயக்க , உதய கம்பன்பில, எம்.ஏ.சுமந்திரன், நாலக கொடஹேவா , சரித ஹேரத், கஜேந்திர குமார் பொன்னம்பலம், சந்திம வீரக்கொடி, சன்ன ஜயசுமன மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோரடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக எரான் விக்ரமரத்ன தலமையில் ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், சரித ஹேரத், சந்திம வீரக்கொடி, சன்ன ஜயசுமன , ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM