கம்பளை - துன்ஹிந்த பிரதேசத்தில் மஹாவலி ஆற்றில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5 இளைஞர்கள் இவ்வாறு நீராடச் சென்றுள்ள நிலையில்,அதில் 3 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மூவரும் ஏத்கால மற்றும் உடகம பிரதேசத்தினை சேர்ந்த 13 வயது நிரம்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார், பிரதேச மக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM