போலி வாகன ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து வாகனங்களை விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லவாய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் களனி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு அந்த வாகனங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் இரண்டு அடையாள அட்டைகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM