கணவர் வரும்வரை காத்திருப்பதாகக் கூறி காட்சியறையில் கணினியைத் திருடிய பெண் : பண்டாரகமவில் சம்பவம் !

Published By: Vishnu

31 May, 2023 | 12:53 PM
image

பண்டாரகமவில் உள்ள மின்சார உபகரணகள் விற்பனைக் காட்சியறையில் பெண் ஒருவர் மடிக்கணினியைத் திருடிய காட்சிகள் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளன. 

குறித்த மடிக்கணினியின் பெறுமதி சுமார் 2 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

மின்சார உபகரணம்  வாங்குவதாக கூறி வந்த  குறித்த பெண், வர்த்தக நிலைய ஊழியர்களிடம் தனது கணவர் வரும் வரை அங்கேயே இருப்பேன் என கூறிய நிலையிலேயே மடிக்கணினியை திருடியுள்ளார்.

சந்தேக நபரான பெண்ணைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-25 10:48:17
news-image

நாட்டில் சில பகுதிகளில் எட்டரை மணிநேரம்...

2025-03-25 10:42:16
news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:47:57
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 10:23:54
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23