ஏறாவூர் நகரசபை வளாகத்தில் மரநடுகை தினம்

Published By: Ponmalar

31 May, 2023 | 11:54 AM
image

தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிரகடனம் செய்யப்பட்டுள்ள சுற்றாடல் வாரத்தின் முதல் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏறாவூர் நகரசபை வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டன.

நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் விவசாய போதனாசிரியர் முர்ஷிதா ஷிரீன், நகரசபை நிருவாக உத்தியோகத்தர் திருமதி நபீறா றசீன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி சாஜிதா பர்வின், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.எம் சப்றாஸ், உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சந்தோஷ் நாராயணனின் பிரமாண்ட இசை...

2023-09-25 21:57:12
news-image

கொய்கா - அகோஃப் அறிவுப் பரப்புரைத்...

2023-09-25 13:04:39
news-image

கேகாலை புனித அன்னை மரியாள் தேவாலயத்தின்...

2023-09-25 10:35:59
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44