பபாவின் பிரதான உதவியாளர் ஜேர்மன் தயாரிப்பு மைக்ரோ பிஸ்டலுடன் கைது

Published By: Digital Desk 5

30 May, 2023 | 11:58 AM
image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான கலுஹத் நதீஷ் குமார அப்ரு எனும் "பபா"வின் பிரதான உதவியாளராக செயற்படும் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை (29) அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதானையில் அமைந்துள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன ரக 08 மி.மி. மைக்ரோ பிஸ்டல், 01 தோட்டா மற்றும் 50 கிராம் ஹெரோயின் ஆகியன கைதான நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் அஹுங்கல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41