நடாசா விவகாரம் - சரத்வீரசேகரவின் கருத்து என்ன?

Published By: Rajeeban

30 May, 2023 | 07:33 AM
image

பௌத்தமதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட நகைச்சுவைகலைஞர் நடாசா எதிரிசூரியவிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 9 வது பிரிவின் கீழும் இலங்கையின் தண்டனை சட்டத்தின் கீழும் நடாசாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள சரத்வீரசேகர  பௌத்தம் அவமதிக்கப்படும் வேளைகளில் அதற்கு தீர்வு காணவேண்டியதன் அவசியத்தை இந்த நாட்டின் பெரும்பான்மை பௌத்தர்களின் உணர்வுகள் வெளிப்படுத்தியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் ஏற்பாடுகளும் தண்டனைச்சட்டமும் பௌத்தம் அவமதிக்கப்படும்வேளை அதற்கு எதிரான விதத்தில் நடவடிக்கை எடு;ப்பதற்கான  வழிவகைகளை கொண்டுள்ளன எதிர்விளைவுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவற்றை உரிய முறையில் பயன்படுத்தவேண்டும் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அரகலயபோன்ற சூழ்நிலைகளில் பௌத்தம் அவமதிக்கப்பட்டமை பெரும் கவலையை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள சரத்வீரசேகர அரகலயவில் கறுப்புபேப்பரில் வெசாக்கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சக்திகள் அரகலயவை  திட்டமிட்டதும் இடதுசாரிகளுடனான அவர்களின் தொடர்புகளும்   இலங்கையின் பௌத்த பாரம்பரியம் பௌத்தர்கள் மத்தியிலான ஐக்கியம் குறித்த அவர்களின் நோக்கம் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளன எனவும் தெரிவித்துள்ள சரத்வீரசேகர அனைத்து சமூகங்களினதும் கௌரவத்தை பேணுவது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08