இரவு விடுதியில் தீ விபத்து; 38 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published By: Devika

21 Jan, 2017 | 02:57 PM
image

ரோமானியத் தலைநகர் புக்காரெஸ்ட்டில் உள்ள பிரபல இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

புக்காரெஸ்ட்டின் வட பகுதியில் உள்ள ‘பம்பூ’ என்ற இரவு விடுதியிலேயே இவ்விபத்து ஏற்பட்டது. இதுவரை விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை.

விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் சுமார் இருபது அம்பியூலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும், புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குறித்த விபத்துக்கு விடுதியில் இருந்தவர்கள் புகைபிடித்ததே காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47