இத்தாலியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இத்தாலியின் வட பகுதியிலுள்ள மேகியோர் ஏரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் இரு வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த ஒரு பெண், ஓர் ஆண், ரஷ்யரான ஒரு பெண், இஸ்ரேலியரான ஓர் ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM