மியன்மாரில் ஆள்கடத்தல்கும்பலிடம் சிக்கிய இலங்கையர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

29 May, 2023 | 03:51 PM
image

வேலைவாய்ப்பு என்ற போர்வையில் மியன்மாருக்கு கடத்தப்பட்ட ஆறு இலங்கையர்கள்  அங்கிருந்து பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பிஅனுப்பப்பட்டுள்ளனர்.

மியன்மாருக்கு கடத்தப்பட்ட ஆறு இலங்கையர்கள் அங்கு சிக்குண்டிருந்தநிலையில் மியன்மார் அதிகாரிகளால் மீட்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக  மியன்மாருக்கான  இலங்கைதூதரகத்திடம்  ஒப்படைக்கப்பட்டனர் என  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின்  வேண்டுகோளை தொடர்ந்தே  மியன்மார் அதிகாரிகள் அங்கு சிக்குண்டிருந்த இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தென்கிழக்காசிய நாடுகளில் இயங்கும் திட்டமிட்ட ஆள்கடத்தல்கும்பலிடம் சிக்கிய இலங்கையர்களே மீட்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை அவர்கள் பாங்கொக் மூலம் கொழும்பிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் வந்து சேர்ந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11