(எம்.நியூட்டன்)
செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் அற நிதியச் சபை நடாத்தும் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் வைபவம் நேற்று 28. திகதி ஞாயிற்றுக்கிழமை கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் தெல்லிப்பழை, துர்க்காதேவி தேவஸ்தானம்,அன்னபூரணி மண்டபம் நடைபெற்றது.
நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம விருந்தினராகவும் யாழ் பல்கலைக்கரக தூணைவேந்தர் தெல்லிப்பளை பிரதேச்செயலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது முல்லைத்தீவு சிரேஷ்ட உளநல மருத்துவர் வைத்தியகலாநிதி வே.ஜெகரூபன் மற்றும் வலிமேற்கு பிரதேச செயலாளர் பிரபல ஏழுத்தாளர் திருமதி.பிறேமினி பொன்னம்பலம் (தாட்சாயினி, பிரபல எழுத்தாளர்) ஆயியோருக்கு விருது வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் கல்விமான்கள் அதிகாரிகள், பொதுமக்கள், நலன விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM