புதிய அலை கலை வட்ட இலக்கியப் பிரிவின் நிர்வாகிகள் தெரிவு 

Published By: Nanthini

29 May, 2023 | 11:06 AM
image

புதிய அலை கலை வட்டமானது புதிதாக கலை, இலக்கியப் பிரிவொன்றை ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பில் ஆரம்பித்துள்ளது. 

இந்நிகழ்வில் அமைப்பின் இலக்கியப் பிரிவு நிர்வாகிகள் நேற்றைய தினம் தெரிவுசெய்யப்பட்டனர். 

அமைப்பின் நிறுவனர் ராதாமேத்தா, தலைவர் சண்மு தலைமையில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

அதன்படி, இவ்வாண்டுக்கான இலக்கியப் பிரிவின் தலைவராக சனாதனன், உப தலைவராக கே.சரண்யா, செயலாளராக பிரியதர்ஷனி, உப செயலாளராக ஏ.லக்ஷான், பொருளாளராக கே.அனுசா, உப பொருளாளராக பி.தனுஷியா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சந்தோஷ் நாராயணனின் பிரமாண்ட இசை...

2023-09-25 21:57:12
news-image

கொய்கா - அகோஃப் அறிவுப் பரப்புரைத்...

2023-09-25 13:04:39
news-image

கேகாலை புனித அன்னை மரியாள் தேவாலயத்தின்...

2023-09-25 10:35:59
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44