ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட பௌத்தமதகுரு – விசாரணைகள் ஆரம்பம்

29 May, 2023 | 06:21 AM
image

பௌத்தமதகுரு ஒருவர் ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளமை தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பௌத்தமதகுரு யூடியுப்பில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

பௌத்தமதகுரு குறிப்பிட்ட வீடியோவில் ஆபாசவார்த்தைகளை பயன்படுத்தி ஜனாதிபதியை பகிரங்கமாக ஏசுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை ஏற்கனவே ஜனாதிபதி அலுவலகத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25