பௌத்தமதகுரு ஒருவர் ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளமை தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பௌத்தமதகுரு யூடியுப்பில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
பௌத்தமதகுரு குறிப்பிட்ட வீடியோவில் ஆபாசவார்த்தைகளை பயன்படுத்தி ஜனாதிபதியை பகிரங்கமாக ஏசுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை ஏற்கனவே ஜனாதிபதி அலுவலகத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM