பதுங்கிக்கொள்வாரா ஜனாதிபதி?
Published By: Nanthini
28 May, 2023 | 11:34 PM
தமிழ் மக்களின் இந்த எதிர்ப்பையும் போராட்டத்தையும், இனவாதமாக, மதவாதமாக காட்டுவதற்கு முற்பட்டுள்ளது அஸ்கிரிய பீடம்.
இதனால்தான் வடக்கு, கிழக்கில் புராதன விகாரைகளை புனரமைக்கும் நடவடிக்கைகளில் உள்ள தடைகளை நீக்கி, அதனை தொடர்வதற்கு வழிசெய்யுமாறு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் முறைப்பாட்டை அடுத்து, தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் பலவற்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தடை போட்டதாக செய்திகள் வெளியாகின.
இவ்வாறான நிலையில்தான் வடக்கு, கிழக்கில் புராதன விகாரைகள் இருந்த இடங்களில் புனரமைப்பு பணிகளை தொடர்வதற்குள்ள தடைகளை அகற்றவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM