அறிவார்ந்த அரசியலை உள்வாங்காத முஸ்லிம்கள்
Published By: Nanthini
28 May, 2023 | 02:15 PM
புத்திஜீவிகள், அறிவார்ந்தவர்கள் அல்லது சமூக ஆளுமைகள் என்று குறிப்பிடுவது வெறுமனே புத்தகப்படிப்பை படித்து, உயரிய சான்றிதழ்களை தமது கோப்புக்களில் வைத்திருப்பவர்கள் அல்லர்.
சமூகம் பற்றிய எந்தப் பிரக்ஞையும் அற்றவர்களாக உள்ள கல்வியிலாளர்கள், சட்டத்தரணிகள், டாக்டர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள், உயர் பதவியில் உள்ளவர்கள், போலி கலாநிதிகள், பொன்னாடைகளுக்காக அலையும் முக்கியஸ்தர்கள், பணப் பைத்தியங்கள் என்ற வகையறாக்களுக்குள் உள்ளடங்குபவர்களும் அல்லர்.
துறைசார் அறிவுடன் முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்கள் குறித்த விடயதான அறிவையும் தன்னகத்தே கொண்டவர்களாக இருந்து கொண்டு, தம்மிடமுள்ள அறிவைப் பயன்படுத்தி இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்று அர்ப்பணிப்புடனும் வேட்கையுடனும் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருப்பவர்கள் ஆவர். அவர்களைத்தான் ‘சமூக சிந்தனையுள்ள புத்திஜீவிகள்’ என்று இங்கே குறிப்பிடப்படுகிறது.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM