'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

Published By: Nanthini

27 May, 2023 | 09:42 PM
image

(எம்.நியூட்டன்)

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனின் அற நிதியச் சபை நடத்தும் 'இளம் ஆற்றலாளர் விருது - 2023' வழங்கும் வைபவமானது ஆறு திருமுருகனின் 62ஆவது பிறந்தநாளான நாளை ஞாயிற்றுக்கிழமை 28ஆம் திகதி காலை 9 மணிக்கு தெல்லிப்பழை, துர்க்காதேவி தேவஸ்தானம், அன்னபூரணி மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு சிரேஷ்ட உளநல மருத்துவர் வைத்திய கலாநிதி வே.ஜெகரூபன், வலி.மேற்கு பிரதேச செயலாளரும் பிரபல எழுத்தாளருமான பிறேமினி பொன்னம்பலம் (தாட்சாயினி) ஆகியோருக்கு 'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சந்தோஷ் நாராயணனின் பிரமாண்ட இசை...

2023-09-25 21:57:12
news-image

கொய்கா - அகோஃப் அறிவுப் பரப்புரைத்...

2023-09-25 13:04:39
news-image

கேகாலை புனித அன்னை மரியாள் தேவாலயத்தின்...

2023-09-25 10:35:59
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44