புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா பல்கலைக்கழகம் 

Published By: Nanthini

27 May, 2023 | 09:43 PM
image

பிம்ஸ்டெக் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023 - 2024 கல்வியாண்டில் உயர் கற்கைநெறிகளுக்கான புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்குமாறு இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகம் இலங்கையர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

அதன்படி வரலாறு, பௌத்தம் மற்றும் தத்துவவியல், இந்துநெறி, சுற்றாடல் கற்கைநெறி, நிறைபேறான அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடநெறிகளில் முதுமாணி மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளுக்கான புலமைப்பரிசில்களுக்கு எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.

இப்புலமைப்பரிசிலானது உள்நுழைவுக் கட்டணம், கற்கைநெறிக் கட்டணம், தங்குமிடக் கட்டணம் மற்றும் மாதாந்த செலவின உதவித்தொகை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேலதிக தகவல்களை https://nalandauniv.edu.in/admissions/ என்ற இணையத்தள பக்கத்தினூடாக அல்லது foreignstudents@nalandauniv.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக பெற முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32