சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் உள்ள அறையிலிருந்த இந்த பணத்தையும் தங்க நகைகளையும் சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் 60 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM