முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றிவந்த க.விமலநாதன் கடந்த 20.05.2023 அன்று அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று சென்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய கனகசபாபதி கனகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 29.02. 2020 அன்று மாவட்ட அரசாங்க அதிபாராக கடமையினைப் பொறுப்பேற்ற முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கதிராமத்தம்பி விமலநாதன் தனது 60 ஆவது வயதில் 20.05.2023 அன்று அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று சென்ற நிலையில் 21.05.2023 இல் இருந்து முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக கனகசபாபதி கனகேஸ்வரன் அவர்களை நியமிப்பதாக 24.05.2023 அன்று கடிதம் மூலம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கனகசபாபதி கனகேஸ்வரன் அவர்கள் கடமைகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM