சமூக சேவையாளர் செல்வராசா முரளீதரனுக்கு மெல்போர்ன் முத்தமிழ் மன்றம் 'மனித நேய பண்பாளர்' விருது வழங்கி கெளரவிப்பு  

Published By: Nanthini

27 May, 2023 | 12:13 PM
image

மெல்போர்னில் வசிக்கும் செல்வராசா முரளீதரனின் சமூக சேவை செயற்பாடுகளை பாராட்டி, மெல்போர்ன் முத்தமிழ் மன்றம் அண்மையில் அவருக்கு 'மனித நேய பண்பாளர்' விருதினை வழங்கி கெளரவித்துள்ளது. 

குறிப்பாக, சிறுவர்களின் கல்வி மற்றும் உணவுத் தேவைகளை நிறைவேற்றும் விதமாக அவர் வழங்கிவந்த பணிகளை வரவேற்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், அவரது சேவைக்கான உதவித் தொகையாக மெல்போர்ன் முத்தமிழ் மன்றம் ஆயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளியை முரளீதரனுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35
news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46