2023 இல் 146 நாட்களில் 239 கொலைச்சம்பவங்கள் - 23 பேர் சுட்டுக்கொலை

Published By: Rajeeban

27 May, 2023 | 07:37 AM
image

2023 இல் இதுவரை 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிபிரயோகங்கள் காரணமாக இந்தவருடம் இதுவரை ஆறுபேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2019 இல் 273 கொலைச்சம்பவங்கள் பதிவாகியிருந்தன 2022 இல் இது 523ஆக அதிகரித்தது என திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடபான பிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

2023 இன் 146 நாட்களில் 239 கொலைகள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள அவர் கொலைகள் நாளாந்தம் 1.6 வீதமாக அதிகரித்துள்ளன இலங்கைக்கு இது உகந்தநிலைமையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத்திலும் குற்றவாளிகள் மத்தியிலும் ஆயுதங்கள் பாவனை அதிகரிப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இதனை தடுப்பதற்காக வலுவான புலனாய்வு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலி/ஒளிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளியோம்...

2023-05-31 20:32:23
news-image

அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையை தெளிவாக எடுத்துரைத்துள்ளமை...

2023-05-31 20:15:25
news-image

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2023-05-31 20:34:12
news-image

வெளியானது அதி விசேட வர்த்தமானி !

2023-05-31 22:13:35
news-image

எரிபொருள் விலையில் மாற்றம் - விலை...

2023-05-31 22:02:03
news-image

இராணுவ போர் தளபாட தொழிற்சாலையை மேம்படுத்த...

2023-05-31 17:26:48
news-image

பிரதமர் தினேஷ் குணவர்தன - தாய்லாந்து...

2023-05-31 20:33:16
news-image

நடாஷா எந்தவொரு கத்தோலிக்க பாடசாலையின் பழைய...

2023-05-31 20:35:44
news-image

ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் ஊடாக ஊடங்களையோ...

2023-05-31 16:26:40
news-image

ஊடகவியலாளர் நடேசன் அச்சுறுத்தப்பட்டு 3 வருடங்களின்...

2023-05-31 20:25:17
news-image

இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நீதி அமைச்சரின்...

2023-05-31 20:28:49
news-image

நடாசாவிவகாரம் - யூடியுப் உரிமையாளர் கைது

2023-05-31 19:57:49