போதகர் ஜெரோம்பெர்ணான்டோ மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக எனது ஆட்கள் நீர்கொழும்பில் காத்திருக்கின்றனர் – மேர்வின்

Published By: Rajeeban

27 May, 2023 | 07:41 AM
image

போதகர் ஜெரோம்பெர்ணான்டோ மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக எனது ஆட்கள் காத்திருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் குரோதத்தையும் மதஒற்றுமையின்மையும் தூண்டும்  ஜெரோம்போன்றவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெரோம் பெருமளவு டொலர்களை பெறுகின்றார்,இதேபோன்று அவரைபோல அறிக்கைகளை வெளியிடுபவர்களும் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு டொலர்களை பெறுகின்றனர் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளாh.

எதிர்கட்சி தலைவரின் சகோதரி ஜெரோமை பின்பற்றுகின்றார் வேறு பல அரசியல்வாதிகளும் ஜெரோம் பெர்ணாண்டோவை பின்பற்றுகின்றனர் என தெரிவித்துள்ள மேர்வின் சில்வா ஜெரோம் குறித்த விவகாரங்களில் சஜித்போன்ற சில அரசியல்வாதிகள் மௌனம் காப்பது அவர்களின் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றது எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12
news-image

யாழில் உறவினரின் மரணச் செய்தியை சொல்லச்...

2023-05-28 18:10:40
news-image

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய...

2023-05-28 17:55:09
news-image

இந்தியாவின் Cordelia Cruise சொகுசு பயணிகள்...

2023-05-28 17:32:49
news-image

விலை திருத்தத்துக்கு அமைய எரிபொருள் ஒதுக்கீட்டை...

2023-05-28 16:58:38
news-image

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள்...

2023-05-28 15:28:02
news-image

கேகாலை, அரநாயக்க நீர் திட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட...

2023-05-28 15:40:53