வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை இனிப்பு வகை  நீர்கொழும்பில் கைப்பற்றல்

Published By: Vishnu

26 May, 2023 | 09:02 PM
image

வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகை சொக்லேட், இனிப்பு வகை மற்றும் சவர்க்காரம் என்பன நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் உள்ள உள்ள வீடொன்றில் வைத்து நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

விமானப்படையின் புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து கம்பஹா நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் குறித்த வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தீர்வை செலுத்தப்படாமல் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சொக்லேட் உட்பட கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள் சந்தேக நபரினால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நகரின் பல  இடங்களுக்கும்  விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலி/ஒளிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளியோம்...

2023-05-31 20:32:23
news-image

அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையை தெளிவாக எடுத்துரைத்துள்ளமை...

2023-05-31 20:15:25
news-image

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2023-05-31 20:34:12
news-image

வெளியானது அதி விசேட வர்த்தமானி !

2023-05-31 22:13:35
news-image

எரிபொருள் விலையில் மாற்றம் - விலை...

2023-05-31 22:02:03
news-image

இராணுவ போர் தளபாட தொழிற்சாலையை மேம்படுத்த...

2023-05-31 17:26:48
news-image

பிரதமர் தினேஷ் குணவர்தன - தாய்லாந்து...

2023-05-31 20:33:16
news-image

நடாஷா எந்தவொரு கத்தோலிக்க பாடசாலையின் பழைய...

2023-05-31 20:35:44
news-image

ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் ஊடாக ஊடங்களையோ...

2023-05-31 16:26:40
news-image

ஊடகவியலாளர் நடேசன் அச்சுறுத்தப்பட்டு 3 வருடங்களின்...

2023-05-31 20:25:17
news-image

இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நீதி அமைச்சரின்...

2023-05-31 20:28:49
news-image

நடாசாவிவகாரம் - யூடியுப் உரிமையாளர் கைது

2023-05-31 19:57:49