சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது என்ன?
Published By: Nanthini
26 May, 2023 | 04:41 PM

இவ்வருடம் மார்ச் மாத இறுதியிலிருந்து மே மாதம் வரை சிறுவர் கடத்தல் சம்பவங்கள் பல இடம்பெற்றிருந்தாலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் எந்த தகவல்களையும் பொலிஸார் வழங்கியிருக்கவில்லை. எனவே, இது மக்களை அச்சமுறச் செய்யும் ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாட்டில் ஏதாவது முக்கியமான அரசியல் நகர்வுகள் இடம்பெறும்போது மக்களை திசை திருப்புவதற்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது இலங்கையில் வழமையாகிப் போனது. இது குறித்து அரசாங்கமோ பொலிஸ் தரப்போ அலட்டிக்கொள்ளவில்லை. அதிகரித்துள்ள சிறுவர் கடத்தல்களை தடுக்கும் நோக்கில் புதிய சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கூறினாலும், இதுவரை அப்படியானதொரு பிரிவு ஆரம்பிக்கப்படவில்லை என்பது முக்கிய விடயம்.
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
26 May, 2023 | 04:41 PM
-
சிறப்புக் கட்டுரை
அறகலய மீதான அவதூறுகள்
26 May, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
25 May, 2023 | 02:51 PM
-
சிறப்புக் கட்டுரை
குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
24 May, 2023 | 04:43 PM
-
சிறப்புக் கட்டுரை
ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...
23 May, 2023 | 09:42 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
2023-05-27 22:30:22

சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
2023-05-26 16:41:31

அறகலய மீதான அவதூறுகள்
2023-05-26 12:00:54

கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
2023-05-25 14:51:14

குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
2023-05-24 16:43:35

ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...
2023-05-23 21:42:25

தேசிய நல்லிணக்கத்துக்கு இருதரப்பு கருத்தொருமிப்பு அவசரமானது,...
2023-05-22 22:08:35

சுமந்திரனின் பிரேரணையை வரவேற்கும் டிலான் எம்.பி.
2023-05-22 14:01:41

ரஷ்ய வைரம் வேண்டாம் !
2023-05-19 16:12:46

அரசியல் தீர்வு பேச்சுவார்த்தை : தேர்தலுக்கானதா?
2023-05-18 17:24:35

மக்களின் விருப்பமே 'மலையகம் 200 முத்திரை'
2023-05-18 12:51:03

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM