இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம், அரச மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு சிவில் போராட்டங்களைக் கையாள்வதற்கான பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
12 மே 2023 அன்று, பொது மக்களின் எதிர்ப்பு போராட்டங்களைக் கையாள்வதில் அரச மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கொழும்பில் வெளியிட்டது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த வழிகாட்டுதல்கள் HRCSL இணையத்தில் உள்ளன. https://www.hrcsl.lk/hrcsl-issues recommended-guidelines-on-dealing-with-civilian-protests
இந்த கலந்துரையாடலினை நடத்துவதன் முக்கிய நோக்கம், பிராந்திய மட்டத்தில் இவ்வழிகாட்டுதல்களை அறியப்படுத்துவதும் மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துக்களை பெற்று இவ்வழிகாட்டுதலை மெருகேற்றுவதுமாகும்.
இக்கலந்துரையாடலானது 2023 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் ( Jaffna DS Office ) நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM