2022 ஆம் ஆண்டுக்கான கல்லவிப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் இன்று வெள்ளிக்கிழமை (26) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான மூன்றாம் கட்டத்திற்காக பாடசாலை ஜூன் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.
இதேவேளை, கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM