கந்தானை வெலிகம்பிட்டியில் வீட்டில் தனித்திருந்தவர் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 3

26 May, 2023 | 12:44 PM
image

கந்தானை வெலிகம்பிட்டிய பிரதேச வீடு ஒன்றில் மர்மமான முறையில்  உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

அதேபகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டில்  உயிரிழந்த நபர் தனியாக வசித்து வந்தமையும்  பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் மகள் வியாழக்கிழமை (25)  தனது தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டுக்குச் சென்றுள்ளார். 

இதன்போது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள்  பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதே அவரது தந்தை சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பில்லாமல் ஜனாதிபதி தேர்தலில்...

2023-05-28 18:00:50
news-image

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்பு...

2023-05-28 17:54:11
news-image

க.பொ. த. சாதாரண தர பரீட்சை...

2023-05-28 17:57:56
news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள...

2023-05-29 06:30:17
news-image

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட...

2023-05-29 06:21:46
news-image

மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்...

2023-05-28 17:52:17
news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12