லொறியின் கதவுகழன்று விழுந்ததில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த சிறுவன் பலி

Published By: Digital Desk 3

26 May, 2023 | 12:47 PM
image

தனது  சகோதரனுடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 13 வயது சிறுவன் ஒருவன் மீது பாண் ஏற்றிச் சென்ற சிறிய லொறியின் கதவு கழன்று வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரலகஹலந்த, வாதுவவை பிரதேசத்தைச் சேர்ந்த குணரத்ன ககன கவிந்த மெண்டிஸ் என்ற 13 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த  சிறுவன் பாடசாலை ஒன்றில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்பவராவார். 

வாதுவையிலிருந்து ஹபரலகஹலந்த நோக்கி தனது இளைய சகோதரனுடன் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது, பாண் லொறி ஒன்றின்  பக்கவாட்டு இரும்புக் கதவு  கழன்று சிறுவனின்  மார்பில் பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

லொறி சாரதி  கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பில்லாமல் ஜனாதிபதி தேர்தலில்...

2023-05-28 18:00:50
news-image

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்பு...

2023-05-28 17:54:11
news-image

க.பொ. த. சாதாரண தர பரீட்சை...

2023-05-28 17:57:56
news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள...

2023-05-29 06:30:17
news-image

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட...

2023-05-29 06:21:46
news-image

மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்...

2023-05-28 17:52:17
news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12