அறகலய மீதான அவதூறுகள்
Published By: Nanthini
26 May, 2023 | 12:00 PM
அறகலய செயற்பாட்டாளர்களை போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் விபச்சாரம் செய்பவர்கள் என்றும் காமுகர்கள் என்றும் வசைமாரி பொழியும் அரசியல்வாதிகள், அதிகாரப் பதவிகளில் இருந்து அந்த போராட்டம் தங்களை விரட்டியதை தாங்கிக்கொள்ள முடியாமல் குமுறுகிறார்கள். தங்களது ஆட்சிமுறையின் மகா தவறுகளே அத்தகைய ஒரு மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள இன்னமும் கூட மறுக்கிறார்கள்.
மக்கள் கிளர்ச்சிக்கு வெளிநாட்டு சதி முயற்சிகளே காரணம் என்று தொடர்ந்து கூறிக்கொண்டு அறகலய செயற்பாட்டாளர்களுக்கு களங்கம் கற்பிக்கும் பிரசாரங்களை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள் பொருளாதார துன்பங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் வீதிகளில் இறங்கிய இலட்சக்கணக்கான மக்களையே உண்மையில் அவமதிக்கிறார்கள்; நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளை அலட்சியத்துடன் நோக்குகிறார்கள்
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
-
சிறப்புக் கட்டுரை
கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?
10 Mar, 2024 | 02:17 PM
-
சிறப்புக் கட்டுரை
வலுப்பெறும் அரசியல் பிளவுகள்
10 Mar, 2024 | 12:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழர்களும் முஸ்லிம்களுமே ‘அரகலய’ வின் முக்கிய...
08 Mar, 2024 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள்...
05 Mar, 2024 | 10:00 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM