தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து தேங்காய்களைத் திருடியவருக்கு சிறை

Published By: Digital Desk 5

26 May, 2023 | 12:00 PM
image

திவுலபிட்டிய கெஹெலல்ல பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து,  20 தேங்காய்களைத்  திருடியமை தொடர்பான வழக்கு விசாரணையின்போது  குற்றவாளியாக காணப்பட்ட நபருக்கு மினுவாங்கொடை நீதிவான் திருமதி டி தெனபாது, ஒரு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.

திவுலபிட்டிய கெஹல் எல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான சுமித் ரஞ்சித் ஜயலத் என்பவருக்கே  இந்த ஒத்திவைப்பு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில், கெஹெலல்ல, திவுலப்பிட்டியவில் இந்த தேங்காய் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பில்லாமல் ஜனாதிபதி தேர்தலில்...

2023-05-28 18:00:50
news-image

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்பு...

2023-05-28 17:54:11
news-image

க.பொ. த. சாதாரண தர பரீட்சை...

2023-05-28 17:57:56
news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள...

2023-05-29 06:30:17
news-image

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட...

2023-05-29 06:21:46
news-image

மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்...

2023-05-28 17:52:17
news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12