bestweb

சிறைக்கைதிகளுக்கு விஷேட புத்தாண்டு ஆராதனை

Published By: Robert

01 Jan, 2016 | 12:10 PM
image

மலர்ந்துள்ள 2016 புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுக்கு இன்று காலை விஷேட புதுவருட ஆராதனை மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் முன்னிலையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப்பினால் ஆராதனைகள் நடாத்தப்பட்டதுடன் கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மறைமாவட்ட ஆயரினால் புதுருடத்தையொட்டி சிறைக்கைதிகளுக்கு மதநற்சிந்தனைகள் வழங்கப்பட்டதுடன் புதுவருட அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

சிறைக்கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56