மலர்ந்துள்ள 2016 புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுக்கு இன்று காலை விஷேட புதுவருட ஆராதனை மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் முன்னிலையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப்பினால் ஆராதனைகள் நடாத்தப்பட்டதுடன் கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மறைமாவட்ட ஆயரினால் புதுருடத்தையொட்டி சிறைக்கைதிகளுக்கு மதநற்சிந்தனைகள் வழங்கப்பட்டதுடன் புதுவருட அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
சிறைக்கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM