ஜப்பானின் நகானோ நகரில் நடந்த தாக்குதலில் நால்வர் பலி! சந்தேக நபர் கைது

Published By: Sethu

26 May, 2023 | 09:56 AM
image

ஜப்பானின் நகானோ நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர். 

இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர். 

வயோதிப்  பெண்ணொருவர் உட்பட இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். 

31 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர்...

2023-05-28 13:32:40
news-image

ரஸ்யா தொடர் ஆளில்லாவிமான தாக்குதல் -...

2023-05-28 13:08:08
news-image

தலிபானின் தடையால் கல்வியை தொடரமுடியாமல் போன...

2023-05-28 12:26:16
news-image

பாக்கிஸ்தானை பூகம்பம் தாக்கியுள்ளது.

2023-05-28 11:58:17
news-image

தமிழில் தேவாரம் பாடி பூஜையுடன் தொடங்கிய...

2023-05-28 11:04:29
news-image

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா...

2023-05-28 11:03:49
news-image

கார் - லொறி நேருக்கு நேர்...

2023-05-27 22:27:56
news-image

தந்தையுடன் நீச்சல் பழகச் சென்ற 2...

2023-05-27 22:23:10
news-image

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள்...

2023-05-27 11:54:20
news-image

பூசானில் நடைபெற்ற 2வது வெளிநாட்டு ஊடகவியலாளர்...

2023-05-26 15:53:11
news-image

இந்திய நாடாளுமன்றத்தை பிரதமர் திறக்க தடையில்லை...

2023-05-26 12:50:15
news-image

எலிசபெத் மகாராணியை கொல்வதற்கு அமெரிக்காவில் இடம்பெற்ற...

2023-05-26 13:09:02