ஜப்பானின் நகானோ நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர்.
வயோதிப் பெண்ணொருவர் உட்பட இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
31 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM