இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங் மற்றும் டோனி ஜோடி அதிரடியாக ஆட, அஷ்வின் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்த இந்திய அணி 15 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரையும் தன்வசப்படுத்தியது.
இங்கிலாந்து -– இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து திணற, யுவராஜ் சிங் (150), டோனி (134) அதிரடியாக ஆடி அணியை மீட்டனர்.
இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களைப் பெற்றது.
அதன்பிறகு வெற்றி இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களைப் பெற்று 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இங்கிலாந்தின் மோர்கன் 102 ஓட்டங்களைப் பெற்றார். இந்த தோல்வியின் மூலம் ஒருநாள் தொடரை இழந்தது இங்கி லாந்து. ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தெரிவானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM