(எம்.எம்.சில்வெஸ்டர்)
வெளிநாட்டு வேலைக்காக தென் கொரியா நோக்கி நேற்றைய தினம் (23) பயணமாகவிருந்த 48 பேருக்கு அந்நாட்டுக்க போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரிய நோக்கி பயணமாகவிருந்த விமானம் தாமதமாகியுள்ளதன் காரணமாக, தென் கொரியா நோக்கி பயணமாகவிருந்த 48 பேரின் கொரிய நாட்டு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரிய நோக்கி பயணமாகவிருந்த விமானம் 10 மணி நேர தாமதமாகியுள்ளதால், குறித்த 48 பேரையும் தமது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என தென் கொரியா இலங்கை அதிகாரிகளிடம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பின்னணியிலேயே கொரிய நாட்டு வேலைக்காக செல்வவிருந்த 48 பேருக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM