வெளிநாட்டு வேலைக்காக தென்கொரியா நோக்கி பயணமாகவிருந்த 48 பேருக்கு ஏற்பட்ட சூழ்நிலை

Published By: Digital Desk 5

24 May, 2023 | 11:12 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

வெளிநாட்டு வேலைக்காக தென் கொரியா நோக்கி ‍நேற்றைய தினம் (23) பயணமாகவிருந்த 48 பேருக்கு அந்நாட்டுக்க போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரிய நோக்கி பயணமாகவிருந்த விமானம் தாமதமாகியுள்ளதன் காரணமாக, தென் கொரியா நோக்கி பயணமாகவிருந்த 48 பேரின்  கொரிய நாட்டு வேலைவாய்ப்பு கிடைக்காமல் ‍போயுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரிய நோக்கி பயணமாகவிருந்த விமானம் 10 மணி நேர தாமதமாகியுள்ளதால், குறித்த 48 ‍பேரையும் தமது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என தென் கொரியா இலங்கை அதிகாரிகளிடம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பின்னணியிலேயே  கொரிய நாட்டு வேலைக்காக செல்வவிருந்த 48 பேருக்கு ‍ இந்த சூழ்நிலை ஏற்பட்டள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58