திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல் விழா!

Published By: Ponmalar

23 May, 2023 | 01:34 PM
image

திருகோணமலையில்  அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் வருடாந்தப் பொங்கல் விழாவானது வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திர குருக்கள் தலைமையில் எதிர்வரும்(29/05/2023) திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் வளந்து வைக்கும் வைபவமும் இரவு 6.00 மணிக்கு பொங்கல் பூசையும் நடைபெறும். அடியார்கள் அனைவரும் முன்னதாகவே ஆலயத்திற்கு வந்து தத்தமது நேர்த்திகளை முடித்து பொங்கல் விழாவில் கலந்து அம்பாளின் திருவருளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பொங்கல் நேர்த்தி செய்பவர்கள் நேர காலத்தோடு வந்து ஆலய வீதியில் தங்கள் பொங்கல் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதை காணக்ககூடியதாக இருக்கும். அன்றைய நாளில் அம்பாளின் திருவருளை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35
news-image

சமூக சேவையாளர் செல்வராசா முரளீதரனுக்கு மெல்போர்ன்...

2023-05-27 12:13:28
news-image

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதனின் 'இலண்டனிலிருந்து...

2023-05-26 18:12:46
news-image

பன்வில பிரதேச மாணவர்களுக்கு புத்தகங்கள், கற்றல்...

2023-05-26 21:11:21