நான் மீண்டும் கைதானாலும் அமைதியைப் பேணுங்கள்: இம்ரான் கான் 

Published By: Sethu

23 May, 2023 | 11:18 AM
image

தான் மீண்டும் கைது செய்யப்பட்டாலும் தனது ஆதரவாளர்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதர் இம்ரான் கான்  கோரியுள்ளார்.

அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இம்ரான் கான் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை,  இஸ்லாமாபாத்திலுள்ள பொறுப்புடைமை நீதிமன்றத்தில் இன்று (23) இம்ரான் கான் ஆஜராகவுள்ளார்.

இந்நிலையில்,  அனைத்து வழக்குகளில் தான் முன்பிணை பெற்றுள்ள போதிலும் தான் மீண்டும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என இம்ரான் கான் கூறியுள்ளார். 

அதேவேளை, தான் கைது செய்யப்பட்டாலும் அமைதியை கடைபிடிக்குமாறு இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். எனினும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது அடிப்படை உரிமை எனவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35