தான் மீண்டும் கைது செய்யப்பட்டாலும் தனது ஆதரவாளர்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதர் இம்ரான் கான் கோரியுள்ளார்.
அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இம்ரான் கான் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை, இஸ்லாமாபாத்திலுள்ள பொறுப்புடைமை நீதிமன்றத்தில் இன்று (23) இம்ரான் கான் ஆஜராகவுள்ளார்.
இந்நிலையில், அனைத்து வழக்குகளில் தான் முன்பிணை பெற்றுள்ள போதிலும் தான் மீண்டும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என இம்ரான் கான் கூறியுள்ளார்.
அதேவேளை, தான் கைது செய்யப்பட்டாலும் அமைதியை கடைபிடிக்குமாறு இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். எனினும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது அடிப்படை உரிமை எனவும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM