தேசிய நல்லிணக்கத்துக்கு இருதரப்பு கருத்தொருமிப்பு அவசரமானது, அவசியமானது, சாத்தியமானது
Published By: Nanthini
22 May, 2023 | 10:08 PM
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் அவற்றை பெறுவதற்கு நீண்ட வரிசைகளில் காத்து நிற்கவேண்டிய நிலைமையும் ஏற்பட்டபோது தாங்கள் முகங்கொடுத்த பொதுவான பிரச்சினைக்காக மக்கள் ஒன்றுபட்டு போராட்டத்தில் இறங்கினார்கள். ஆனால், பதவியில் இருந்த அரசியல் தலைவர்களை அகற்ற முடிந்த அதேவேளை அவர்களை பதிலீடு செய்யக்கூடியதாக போராட்ட இயக்கத்தினால் அதற்கென்று ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க முடியாமல் போய்விட்டது. போராட்ட இயக்கம் ஒடுக்கப்பட்டது. அதேபோன்றே மக்கள் மத்தியில் காணப்பட்ட ஐக்கியத்தினால் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணக்கூடிய வாய்ப்பும் தவறிப்போனது. மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை தோற்றுவிக்கக்கூடிய அரசியல் தலைமைத்துவத்திடமிருந்தே இதற்கு பதில் வரவேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM